Tuesday, March 8, 2011

tharkolai

என் தோட்டத்து  பூக்கள் எல்லாம்
தற்கொலை செய்து கொள்ள துடிக்கின்றன !
உன் கூந்தலில்  வருவதற்காக !!

mudhal kavithai

நான் எழுதிய காதல் கடிதம்
மிக அழகாக தெரிந்தது
அவள் கிழித்து போட்ட போது !!