tamilkural
Tuesday, February 15, 2011
un varugai
காற்றாக வந்தாய் !
மூச்சாக நுழைந்தாய் !!
காதலாக கலந்தாய் !!!
கவிதைகளை தந்தாய் !!!!
moondram vidhi
நியூட்டனின் மூன்றாம் விதி பொய்த்தது!
அவள் கண்கள் எனை ஈர்க்கும் விசைக்கு
எதிர்விசை ஏதும் இல்லையே !!!!
Tuesday, February 1, 2011
aasai
இலையுதிர் காலத்தில்
உன் இல்ல தோட்டத்தில்
சருகாய் பிறக்க ஆசை கொண்டேன் !
நீ நடந்து வருகையில்
உன் பாதம் படுகையில்
சொர்க்கம் போல் உணரக்கண்டேன் !!
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)