Tuesday, February 1, 2011

aasai

இலையுதிர் காலத்தில்
உன் இல்ல தோட்டத்தில்
சருகாய் பிறக்க ஆசை கொண்டேன் !
நீ நடந்து வருகையில்
உன் பாதம் படுகையில்
சொர்க்கம் போல் உணரக்கண்டேன் !!

No comments:

Post a Comment